வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் அனுசரணையுடன் கார்த்திகை மாதமான நேற்று (17.11.2022) மரநடுகை மாதமாக கொண்டு இரணைமடு குளம் அண்டிய பிரதேசங்களில் 500 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. மரம் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,... Read more »
வாயு துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கதிர்காமம் – தெடகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று கதிர்காமம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். குறித்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும்... Read more »
வட மாகாணத்தில் உள்ள உற்பத்தி கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டங்களை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமைச் செயலகத்துக்கு முன்னாள் கைத்தொழில் திணைக்களமும் வட... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவமானது நேற்று (16)நள்ளிரவு இடம்பெற்றுள்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் அவரது நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுந்தகவல் ழூலம் தெரிவித்ததையடுத்து இளைஞனை நண்பர்கள் தேடிய நிலையில்... Read more »
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை இன்று பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷந்தன் மீனவர்களை வரும் 21ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள்... Read more »
நண்பன் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பணம் தேவைக்காக வீடு ஒன்றை உடைத்து தண்ணீர் மோட்டர் ஒன்றை திருடி 5 ஆயிரம் ரூபாவவுக்கு விற்பனை செய்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை இன்று வியாழக்கிழமை (17) கைது செய்ததுடன் திருடப்பட்ட தண்ணீர் மோட்டர் மீட்கப்பட்டுள்ள... Read more »
திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்து புனித பிரதேச பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வைத்திலிங்கம் ஜெகதாசால் கொண்டுவரப்பட்ட பிரேரணையே இவ்வாறு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த பிரேரணையில் குறிப்பிடப்ட்ட... Read more »
அஹுங்கல்ல, பலபிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை உள்ள ஹீனடிய ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. ஹீனடிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று மூடப்பட்ட ரயில் கடவையை உடைத்துக்கொண்டு கொலன்னாவிலிருந்து காலி நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற... Read more »
பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளியின் முதுகெலும்பில் இருந்த ஒரு கிலோ கிராம் கட்டி நேற்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. 6 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டதாக பதுளை மாகாண பொது வைத்தியசாலை... Read more »
நாட்டில் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கான எரிபொருட்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக அதனை நிவர்த்தி செய்வதற்கு சீனா தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய சீனா விவசாயிகளுக்கு குறிப்பிட்டளவு எரிபொருள்த் தொகையை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »