சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார். பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் எல் எம்... Read more »

எதிர்வரும் வருடத்துக்குள் நாட்டினுடைய பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்ள முடியும் – ஜனாதிபதி

எதிர்வரும் வருடத்துக்குள் நாட்டினுடைய பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட உரையின்போது தெரிவித்துள்ளார். வரவு- செலவு திட்ட உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது? கடந்த சில மாதங்களாக... Read more »

எரிபொருள் விலை திருத்தத்தால் கிட்டிய இலாபம் – வெளியான விபரம்

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலாபம் ஈட்டியுள்ளது. நவம்பர் மாத விலை திருத்தத்தைத் தொடர்ந்து ஈட்டப்பட்ட இலாபங்களின் விபரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களால் ஈட்டிய இலாபம் பின்வருமாறு, 92... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் மாணவி மீது பாலியல் சேட்டை, ஆசிரியருக்கு விளக்கமறியல்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (12) உத்தரவிட்டார். குறித்த... Read more »

சீரழிந்துள்ள அடிப்படை வசதிகள் கோரி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம்

சீரழிந்துள்ள அடிப்படை வசதிகள் கோரி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் குறித்த போராட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் ஈடுபட்டனர். மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட காலமாக... Read more »

இறைச்சிக்கு வெட்டுவதற்க்காக திருடப்பட்ட மூன்று பசு மாடுகள் பருத்தித்திறை பொலீசாரால் மீட்பு….!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரகுறிச்சி பிரதேசத்தில் அறுவைக்காக திருடப்பட்ட 03 பசு மாடுகளை பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலீசார்  மீட்டுள்ளனர். இன்று அதிகாலை கைப்பற்றப்பட்ட குறித்த பசுக்களை பருத்தித்துறை நீதிமன்றத்தின் ஊடாக மூன்று பசுக்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்க  பருத்தித்துறை பொலீஸ்... Read more »

பருத்தித்துறை பொலிசார் சுற்றிவளைப்பு. 13 பேர் கைது, எச்சரிக்கையின் பின் விடுதலை….!

பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு  கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திடீர் சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்ட 13 கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலீஸ் பரிசோதகர் பரியந்த சமரசிங்க தலமையிலான... Read more »

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கட்டாயமாகும் அடையாள அட்டை

பயணத்தின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என பொலிஸார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்... Read more »

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு!

நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அத்தோடு மேலும் இரண்டு பெண்களும் மின்னல் தாக்கி கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை சம்பவித்துள்ளது. மின்னல் தாக்கத்துக்குள்ளானவர்கள், 1990 என்ற அவசர... Read more »

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யூரியா உரம் இறக்குமதி!

உலக வங்கியின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டாவது கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இரவு 8 மணி முதல்... Read more »