தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச கருத்து

தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் என்பது இலங்கையர்களாகிய நாம் மிகவும் விரும்பும் ஒரு விளையாட்டு. மறுபுறம், உலகம் முழுவதும் நம் நாட்டிற்கு அன்பையும் மரியாதையையும் கொண்டு வந்த ஒரு... Read more »

செம்மலை – ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் நி்தி உதவி –

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய கட்டிட பணிக்காக முதல் கட்டமாக 75000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் நேற்று செவ்வாய் கிழமை  வழங்கப்பட்டது. இவ் உதவித்திட்டத்தை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  ஆச்சிரம... Read more »

யாழில் பெண் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் வட்டமேசை கலந்துரையாடல்….!

யாழ் மாவட்டத்தில் பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் தொடர்பான  வட்ட மேசை கலந்துரையாடல் நேற்று 08/11/2022  செவ்வாய்க்கிழமை  விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் முற்பகல் 10 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம்... Read more »

அம்பாறை தம்பிலுவில் மாகா வித்தியாலய ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் அதிபர் உட்பட சில ஆசிரியர்களை இடமாற்றகோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

அம்பாறை தம்பிலுவில் மத்திய மகாவித்தியால் ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும்  பாடசாலை அதிபர் மற்றும் மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் இடமாற்றக்கோரி பாடசாலைக்கு முன்னால் இன்று புதன்கிழமை (09) காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த பாடசாலையில் இடம்பெற்று... Read more »

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு…!

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு கிளிநொச்சியில்  நேற்று இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற  100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு... Read more »

அகரம் நிறுவனத்தால் முள்ளியவளையில் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு…..!

குடத்தனை அகரம் உதவும்கரங்கள் நலன் புரிச்சங்கத்தினூடாக அமரர் வைத்திலிங்கம் வேதலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினமான நேற்று முன்தினம்  07.11.2022 கனடா நாட்டில் உள்ள அவரது மனைவி வேதலிங்கம் மதுரமணி மற்றும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன்  வேதலிங்கம் அவர்களை  நினைவுகூரும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகள் தந்தை நேற்று வெட்டி கொலை.

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36  2 பிள்ளையின் தந்தையே  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை  செய்யப்பட்ட பின்னர் நேறறு 08/11/2022  ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் உள்ள  விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் போட்டிருக்கலாம்... Read more »

மூன்று மாவீரர்களின் தந்தை மரண சடங்குக்கு உதவிய மேயர்!

கிளிநொச்சி மாவட்டத்தின்  புது முறிப்பு பகுதியில் மூன்று முறிப்பு பகுதியில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் தந்தையொருவர் சுகயீனம் காரணமாக  இறைபதம் அடைந்துள்ள நிலையில் அவரது குடும்பம்  மிக வறுமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த தந்தையின் மரண சடங்குக்கு உதவி கோரியிருந்தனர். அவர்களின்... Read more »

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கை! கலைத்து துரத்திய தீயணைப்பு பிரிவினர்

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தீயணைப்பு பிரிவினர் கலைத்து துரத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, உடன் விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கலைத்துள்ளனர். இவ்வாறான சமூக விரோதச்செயல்கள்... Read more »

இலங்கையின் பட்டினி அபாயம் இரு மடங்காக அதிகரிப்பு

இலங்கை மிக மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது. ஜூனில் 17 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்ட நிலையில், தற்போது அது 34 இலட்சமாக அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இவ்வாறு மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களுக்கு... Read more »