தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் விசேட ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி D.சந்திரசேகரன் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பதவி நிலையில் இருந்த பேராயர் அதி வணக்கத்துக்குரிய டானியல் தியாகராஜா ஓய்வு பெற்றுள்ளநிலையில், புதிய பேராயர்... Read more »
கண்டாவாளப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாறு மற்றும் புளியம்பொக்கனை பகுதிகளில் பெரும்போக விவசாய நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளினூடாக சென்று நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் குழிகள் தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிப்பதுடன் இதனால் தமது பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும்,... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி ஹெரோயின் போதை விற்பனை இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த பளை பொலீசார் நேற்று பிற்பகல் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 05 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்... Read more »
பாடசாலைகளில் தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்ளாமல் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் பொது பரீட்சையொன்றை... Read more »
2022ஆம் ஆண்டை விடவும் 2023ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் 1,65,700 கோடி ரூபாவால் அதிகரிக்கும் என அரச நிதி தொடர்பான குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒதுக்கீட்டு... Read more »
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசை மாறி பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரவெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் நேற்று (08.11.2022) மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்தார். சீரற்ற காலநிலை காரணமாக இன்று காலை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை... Read more »
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற அரையிறுதி சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இன்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையில் இலங்கை நேரப்படி 1.30 மணியளவில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய... Read more »
பரீட்சை திணைக்களம் மாணவர்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. பொது தகவல் தொழில்நுட்ப (GIT)பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 25 ஆம் திகதி வரை பரீட்சார்த்திகள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
ஹீரோயின் மற்றும் ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் தருமபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக உழவனூர் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சிறு... Read more »