க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் வெளியீட்டு திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த... Read more »

பல்கலை விடுதியில் மாணவர்களிடையே பெரும் மோதல் – பலர் படுகாயம்!

ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கரா விடுதியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட போதிலும்... Read more »

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் (04.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை... Read more »

மந்த போசாக்கினை நிவர்த்திசெய்ய மாணவர்களுக்கு திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்

முல்லைதீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பாடசாலையில் நேற்று(03.11.2022)மாணவர்களுக்கான திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மாணவர்களிடையே போசாக்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாந்தை கிழக்கின் அரச... Read more »

மீற்றர் வட்டியால் தவறான முடிவெடுத்த நபர் – யாழில் சம்பவம்

மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை... Read more »

போராட்டம் தொடர்பில் எதிரணியிடம் கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி

“நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் போராட்டங்கள் எதற்கு”என்று எதிரணியிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி ரணில்... Read more »