கொடிகாமத்தில் ரயில்விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு யாழ் மாநகர முதல்வரால் கட்டில் வழங்கி வைப்பு!

Read more »

திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ் மாவட்டத்துக்குள் வந்தடைந்ததுடன் இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின்... Read more »

செம்பியன்பற்று மாமுனையில் பால் புரையேறியதில் 10 மாத குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரையேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.  இதனால் குறித்த குழந்தையை அம்பன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார... Read more »

சிறுமியை காணவில்லை என வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு !

17வயது சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச்சேர்ந்த மதிவதணன் லக்சாயினி வயது 17 எனும் சிறுமி நாடகமும் அரங்கியலும்... Read more »

சோசலிச இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்.

அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் இன்று (24) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more »

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை தொழிலுக்கு செல்ல வேண்டாம்என யாழ் மாவட்ட கடற்தொழில் சம்மேளனம் அழைப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை தினம் கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு... Read more »

யாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் நால்வர் போதை பொருளுடன் சற்று முன் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர் “இன்று நண்பகல் யாழ்ப்பாணம் பிறவுண் வீதி ஆலய... Read more »

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோயின்... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க  வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம்.

வரலாற்று சிறப்பு மிக்க  வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்று  சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் அர்சகர்கள்  கிரியைகளுடன் ஆரம்பித்து 8:45 மணியளவில்  கொடியேற்றம் மிக மிக சிறப்பாக  இடம் பெற்றுள்ளது. 17... Read more »

பாட்டாளிபுரத்தில் சடலம் மீட்பு…..!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட  பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவி்ல  இளக்கந்தைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப் பகுதியில் சடலம் இருப்பதை மக்கள் பொலீசாருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை உறவினர் அடையாளம் காட்டுயுள்ளனர். திருகோணமலை மூதூர் பிரதேச செயலர்... Read more »