ஐரோப்பா செல்ல காத்திருந்தவர்களுக்கு கிடைத்த பெரும் அதிர்ச்சி

ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 5 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எத்துகால பகுதியில் வைத்து நீர்கொழும்பு பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த... Read more »

பல மில்லியன்களை பெற்ற தாமரைக்கோபுரத்தின் மூன்றுநாள் வருமானம்!

கொழும்பில் உள்ள திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் தாமரைக் கோபுரத்திற்கு கிடைத்த மொத்த வருமானம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக... Read more »

கடலில் தவம் கிடக்கும் எரிபொருள் கப்பல்கள் -விரயமாகும் டொலர் கையிருப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பொருட்களின் விலைகளும் பாரியளவில் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் படுமோசமான நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், போதியளவு கிடைக்காமை காரணமாக விவசாய துறை,... Read more »

விவசாய துறையில் பின்னடைவை சந்தித்த அரசாங்கத்தின் திட்டம்

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து களஞ்சியப்படுத்தி, அதன் மூலம் அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசாங்கத்தின் திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது. அரசு வங்கிகள் கடன் வசதிகளை வழங்க மறுத்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்... Read more »

பொருட்களின் விலையை உடனடியாக குறையுங்கள்! ஹட்டனில் போராட்டம்

பொருட்களின் விலையை உடனடியாக குறை என்ற தொனிப் பொருளில் ஹட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், தோட்ட தொழிலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர் பங்கேற்றனர். ஹட்டன்... Read more »

மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

மகளை கொடூரமான முறையில் தாக்கிய தந்தை ஒருவரை காலி துறைமுகம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். காலி- கட்டுகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் 16 வயதான மாணவி, இரண்டு ஆசிரியைகளுடன் சென்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார், தந்தையை கைது செய்துள்ளனர். வெயாங்கொடை பிரதேசத்தில்... Read more »

அகதிகளுக்கு நிரந்தர விசா கோரி ஆஸ்திரேலியாவில் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். “அகதிகளுக்கு விடுதலை”, “அனைவருக்கும் நிரந்தர விசாக்களை வழங்குக”, “அகதிகள் குடும்பத்தினரை மீண்டும் இணையுங்கள்” உள்ளிட்ட கோரிக்கை பதாகைகளை போராட்டக்காரர்கள்... Read more »

திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார்: தர்மலிங்கம் சுரேஸ்.

திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார். பாரத தேசம் அவருடைய உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் பாரத தேசம் இலங்கை தீவிலிருக்கின்ற தமிழர்களின் கோரிக்கையை மதிக்காமலுள்ளது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். திலீபனின் உருவப்படம் தாங்கிய... Read more »

அசர்பைஜான் எல்லையில் நான்கு இலங்கையர்கள் கைது.

அசர்பைஜான் எல்லைப் பாதுகாப்பு படையினர் நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர். அசர்பைஜானின் Beylagan மாவட்டத்தில் Birinji Shahsevan என்ற கிராமத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஈரானுடனான அசர்பைஜான் எல்லையை கடக்க முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் Horadiz எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் – வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் தொடர்பில் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனின் காக்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மாணவர்கள்... Read more »