உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்படுமா- கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்த நிலையில் குறித்த பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே... Read more »

காரை மோதி தள்ளியது ரயில்- ஒருவர் பலி

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை

இலங்கைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை எனவும் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே... Read more »

கடலில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் மரணம்!

பேருவளை மாகல்கந்த கடலில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. பேருவளை மாகல்கந்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான டப்ளியூ. பிரபானு கௌல்ய மற்றும் 20 வயதான... Read more »

பிரபஞ்ச சக்தியை காட்டி சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாமியார்

தனது செல்போனில் இருக்கும் ஆபாச காட்சியை பார்க்க மறுத்தால், பிரபஞ்ச சக்தி மந்திரத்தின் மூலம் கருவுற செய்ய போவதாக அச்சுறுத்தி, 12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாமியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரபஞ்ச சக்தியில் நோய்களை குணமாக்கும் சிகிச்சைகளை வழங்கி வந்த... Read more »

உணர்வுகளில் அரசியல் செய்யாதீர்கள்.. உயிர் நீத்த மாவீரரின்  தந்தை வேண்டுகோள்.

திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என தயவுடன் வேண்டுகிறேன் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிளியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் வேண்டுகோள் விடுத்தார், இந்த ஆண்டின் திலீபன் நினைவு ஆரம்ப நிகழ்வு... Read more »

பலம் வாய்ந்த சக்தியாக ஆசியாவை உருவாக்குவோம்..! ரணில் சூளுரை

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும்... Read more »

வவுனியாவில் சைக்கிள் திருட்டுடன் தொடர்புபட்ட 4 சந்தேகநபர்கள் கைது

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து திருடப்பட்ட ஒன்பதுதுவிச்சக்கரவண்டிகள், பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் இன்று(15) கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், நகர்ப் பகுதிகளிலும் பொது மக்களினால் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பல திருடப்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய பொலிஸாரால்... Read more »

இலங்கை மக்களின் செலவில் செல்வந்தர்களாக மாறிய ராஜபக்ச குடும்பம்-அமெரிக்க செனட் உறுப்பினர்கள்

அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுகள் தொடர்பான குழுவின் தலைவர் பொப் மேனேன்டேஷ்(Bob Menendez) தலைமையிலான செனட் உறுப்பினர்கள், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் கீழ் காணப்பட்ட பலவீனமான நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கைகள் சம்பந்தமான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு... Read more »

யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு! இளைஞன் கைது, 11 வாள்கள் மீட்பு.. |

யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் 22 வயதான இளைஞன் ஒருவன் 11 வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல... Read more »