வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பொது மக்கள் தங்களின் கோரிக்கைகள், கருத்துக்களை தன்னுடைய தொலைபேசி இலக்கமான +94 (77) 386 8579 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த இலக்கத்தின் வட்ஸ்,வைபர்,டெலிகிராம், சிக்னல் மூலம் தொடர்புகொள்ளவோ, அல்லது தகவல்களை அனுப்பவோ முடியும் என வடக்கு... Read more »
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம் பெற்றது. இதன் போது, மனித உரிமை... Read more »
யாழ் மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்களும் செயலிழந்த நிலையில் மாற்றி ஒழுங்கு தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என யாழ் மாநகர தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது யாழ் மாநகர சபையின் ஒரு தீயணைப்பு வாகனம் 2020... Read more »
வடக்கில் கடல் அட்டை பண்ணை என்ற போர்வையில் சீனாவின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என காரைநகர் பிரதேச சபையில் ஆறு மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை 10 மணியளவில் கசூரினா கடற்கரையில்... Read more »
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டீ தர்மசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, குறித்த விண்ணப்பங்களை நாளை முதல் இணையவழி வாயிலாக அனுப்பிவைக்க முடியும் என... Read more »
இலங்கையில் மின்சார பாவனையாளர்களுக்கு உதவும் வகையிலான திட்டமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தை இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 077 5 687 387 என்ற இலக்கத்தின் ஊடாக மின்சாரக்... Read more »
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லீட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும், அதனை வாங்கிய நபரும், பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் மண்ணெண்ணெய் விற்பனை இடம் பெறுவதாக பருத்திதுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது வரக்கூடிய தீர்மானத்தில், ஒரு முக்கிய விடயமாக பொருளாதார குற்றங்கள் உள்ளடக்கப்படலாம் என தாம் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இன்று (14) செய்தியாளர்களுக்கு வழங்கிய... Read more »
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (13.09.2022) இடம்பெற்றுள்ளது. பெரியசாமி ராஜ்குமார் (வயது 32) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த சாரதி அங்கிருந்த மக்களால் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக... Read more »
மாத்தறை-திக்வெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் பத்தேகம நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் இன்று காலை திக்வெல்ல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்குச் சென்றபோது, காரில் வந்த இரு சந்தேகநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு அதிவேக வீதியின்... Read more »