விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இன்றைய தினம் கிளிநொச்சிக்கான. விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். முதலாவதாக பூநகரிப்பிரதேசத்தில் உள்ள தெளிகரை குளம் மற்றும் ஈநொச்சி குளத்தை புனரமைக்கும் வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.குறித்த இரண்டு குளங்களும் உலக வவங்கியின் 68.59 மில்லியன் ரூபா செலவில் காலநிலைக்கு சீரமைவான... Read more »
துன்னாலை வடக்கு நவிட்டான்பதி மனோன்மணி சக்தி சமேத காளிகாம்பாள் தேவஸ்தான நூதன புனர்ருத்தன சம்பரோஷண மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை(09) காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து காளியம்பிகை, விநாயகர், முருகன், வைரவர் போன்ற... Read more »
துன்னாலை சதாசகாய மாதா வருடாந்த திருவிழா வணக்கத்துக்குரிய பிதா ஜேம்ஸ் நாதன் தலமையில் இடம் பெற்றது. கடந்த 04/09/2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று வணக்கத்துக்குரிய பிதா ஜேம்ஸ் நாதன் திருப்பலி ஒப்பு கொடுத்தலுடன் காலை 7:00 மணிக்கு... Read more »
சுருட்டை புகைப்பதற்க்காக தீமூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்து சாவடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. சுருட்டு புகைக்கும் பழக்கமுடைய மூதாட்டி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04/09/2022 தீக்குச்சியை எடுத்து சுருட்டை பற்றவைக்க தீமூட்டிவிட்டு அதனை அணைக்காது எறிந்துள்ள... Read more »
யாழ். ஆரியகுளமானது தற்போது கொழும்பு காலிமுகத்திடலை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரிகுளத்து சூழலில் ஜோடியாக குடைகளுடன்... Read more »
முன்னாள் பாாராளுமன்ற உறு்பபினரும். தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கடந்த 08.09.2022 அன்று வல்வெட்டித்துறையிலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பு. முழுமையான கணொளி இணைப்பு. Read more »
பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு வெதுப்பக வர்த்தகர்களுக்கு வர்த்தக அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது. துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாணின் விலையை அதிகரிப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், சிறிலங்கா அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, சிறிலங்காவின் அதிபர் ராஜபக்சர்களுக்கு கடன்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.... Read more »
இலங்கைக் விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா-எலவில் உள்ள... Read more »
எதிர்வரும் வாரத்தில் நான்கு எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்கனவே வந்துள்ள இரண்டு டீசல் மற்றும் ஒரு மசகு எண்ணெய் கப்பல்களுக்கும்... Read more »