உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பல வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செய்வதற்கான விலை மதிப்பீட்டை மாகாண சபை இதுவரை கிடைக்கப் பெறாமையால் வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.ச.அரியகுமார் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச... Read more »
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று(06) ஆரம்பித்துள்ளனர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே... Read more »
பளை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் நேற்று முன் தினம் (05) இரவு 37.700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படைக்கு கிடைத்ய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம் பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் பளை... Read more »
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் நேற்றைய தினம் 06.09.2022 கைக் குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று காலை தருமபுரம் பொலிசாருக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய... Read more »
யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் நேற்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. இருந்தது குறித்த இரத்த தான முகாம் நெல்லியடி பொலிஸ் நிலைய விடுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்க கரவெட்டி கிளை தலைவர் ஆர் ரகுபரன்... Read more »
நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக நெற் செய்கை தொடர்பாான கூட்டம் அதன் செயலாளர் க.காாண்டீபன் தலமையில் இடம் நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் இடம் பெற்றது. மூதூர் கிழக்கில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் மழைநீரை மட்டும் நம்பி காலபோக செய்கையில் ஈடுபடும் காயன்கேணிக்குளம். வேலப்பெருமாள்... Read more »
சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நம்பிக்கையான அடையாளங்கள், ஒருங்கிணைந்த சமூகங்கள்”, வருடாந்திர மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சார்பில் கலந்து கொண்டார். குறித்த மாநாட்டில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்புரை ஆற்றினார். Read more »
ஜிம்பாப்வே கால்பந்து சம்மேளனத்தின் (ZIFA) நடுவர்கள் குழுவின் முன்னாள் செயலாளர் நாயகம் மூன்று பெண் நடுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் FIFA ஐந்து ஆண்டுகளுக்கு கால்பந்து நடவடிக்கைகளில் இருந்து தடை விதித்துள்ளது. தி கார்டியனிடம் பேசிய பெண்களில் ஒருவரை ஓபர்ட் ஜோயா “அவமானப்படுத்தினார்,... Read more »
2020 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத திறமையைற்ற நிர்வாகமாக தற்போதைய யாழ் மாநகர நிர்வாகம் செயற்பட்டு வருகிறது. யாழ் பருத்தித்துறை வீதியில் விபத்துக்குள்ளான குறித்த தீயணைப்பு வாகனம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு யாழ் மாநகர சபை வளாகத்தில்... Read more »
இந்திய கிரிக்கெட் அனுசரணையாளராக பேடிஎம் நிறுவனம் தேர்வாகி இருந்தது. இந்த ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் தற்போது முதன்மை பொன்சரை மாஸ்டர் கார்ட் நிறுவனத்திற்கு வழங்க பேடிஎம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணி போட்டிகளுக்கு... Read more »