எரிபொருள் கொள்வனவு தொடர்பில் வெளியான தகவல்!

ஒக்டோபர் மாதம் வரையிலான எரிபொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (03) காலை இடம்பெற்றதாக தனது டுவிட்டர் பதிவில் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார். செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவை, போக்குவரத்து... Read more »

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 03 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட... Read more »

வங்கிகளுக்கு மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

அனுமதி பெற்ற வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களை (UINs) சம்பந்தப்பட்ட வங்கி அமைப்புகளில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு இலங்கைமத்திய வங்கி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. தகவல் முகாமைத்துவ செயல்முறையின் நிலைத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்காக இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்,மத்திய வங்கி அனைத்து வர்த்தக... Read more »

கோட்டாபயவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள போதிலும் அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாலக கொடஹேவா, கோட்டாபயவின் வியத்ம அமைப்பின் பலமான அங்கத்தவராக செயற்பட்டுள்ளார்.... Read more »

திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பு:வீட்டின் உரிமையாளரே சிக்கி உயிரிழப்பு

மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டில் யாரும் திருடக் கூடாது என்பதற்காக திருடர்களுக்காக வீட்டின் கதவில் வைத்திருந்த மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(2) காலை இடம்பெற்றுள்ளது. ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில்... Read more »

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! வெளியாகிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கடந்த 2018 இல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அமைச்சருக்குள்ள அதிகாரத்தின் கீழ்உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,... Read more »

மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மின் கட்டணம் நிலுவையில் வைத்திருக்கும் யாழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி –... Read more »

மே 9 வன்முறை சம்பவம்: மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது

மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோரின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது... Read more »

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியானது தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகரசபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை... Read more »

குழந்தையின் உயிரை பறித்த ஆலங்கட்டி மழை..! ஸ்பெயினில் சம்பவம்

ஸ்பெயினில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்­தை­யொன்று உயி­ரி­ழந்­த­துள்ளது. ஸ்பெய்னின் வட பிராந்­தி­யத்­தி­லுள்ள கட்­ட­லோ­னியா மாகா­ணத்தின் கிரோனோ பகு­தியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (30) மழை­யுடன் பாரிய ஆலங்­கட்­டிகள் வீழ்ந்­தன. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் நகரின்... Read more »