சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதிகள் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள்... Read more »
யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1650 சமையல் எரிவாயு சிலின்டர்களில் 1000 சிலின்டர்கள் மாவட்டச் செயலக ஊழியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு பகிரப்பட்ட சம்பவத்திற்கும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1650 எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை... Read more »
காரைநகர் கிழக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினர்ஒருவரின் வீடு 7 பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக அடாவடி கும்பல் ஒன்று காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் நிரப்ப விடாது குழப்பத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில்... Read more »
யாழ் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மூன்றாவது... Read more »
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2000 நாட்களை எட்டுகின்ற நிலையில் அன்றைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருட்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய்... Read more »
புத்தளம் – தில்லையடி பகுதியில் டீசல் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தே நபரொருவர் புத்தளம் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். டீசலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பதுக்கி... Read more »
இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் நேற்று (09)... Read more »
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வியாபாரத்தளம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில், இலங்கையில் பெண்கள் மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை பணிபுரிய அனுமதிக்கும் வகையில் திருத்தம் செய்வதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் பணி நேரங்களை கருத்திற்கொண்டு, அவுட்சோர்சிங்... Read more »
காலிமுகத்திடல் போராட்டத்தில் முக்கிய பங்கை வகித்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸ், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் தமக்கு கடும் ஆட்சேபனை இருப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான ஜீவந்த பீரிஸ், தம்மை கைது செய்வதை... Read more »