லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன என லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், வீட்டு சிலிண்டர்களின் விலை பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் 246 ரூ.பாவாலும் 5 கிலோ கிராம் 99 ரூபாவாலும், 2.2 கிலோ 45... Read more »
பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து அரச நிர்வாக சேவை ஊழியர்கள் 1 நாள் மருத்துவ விடுப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வட மாகாண அரச நிர்வாக சேவை ஊழியர்கள் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.... Read more »
கிளிநொச்சி இரணைமாதா நகர் மற்றும் இரணைதீவு ஆகிய பிரதேசங்களில் எரிபொருளின்மையால் கடற்றொழிலாளர்களின் தொழில் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. தமது தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், தமக்கான எரிபொருளைப் பெற்றுத் தருவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் கவலை... Read more »
வடக்கு மீனவர்கள் மண்ணெண்ணெய் இன்றி இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வடமராட்சி இன்பர் சிட்டியில் தனது வாடியில் இன்று காலை 11:30 மணிக்கு நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர்... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க, நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகளே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுவன் பகுதியில்... Read more »
முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனின் ஏற்பாட்டில் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றைய தினம் இலவச நடமாடும் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயத்தில் குறித்த நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் வாசிப்பு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு... Read more »
களைக் கொல்லி மருந்தான கிளைபோசேட் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 5ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கிளைபோசேட் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. Read more »
அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more »
தேசிய எரிபொருள் கியூஆர் குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் அந்த சேவை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய... Read more »
நாடளாவிய ரீதியில் 50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியாக வாடகை வாகனங்களுக்காக கிவ்.ஆர் குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்தி... Read more »