சாரதியின் கவனக்குறைவால் பேருந்திலிருந்து விழுந்த மாணவி! தப்பி ஓடிய பேருந்தை மடக்கி பிடித்தவர்கள் கைது,

கவன குறைவால் பாடசாலை மாணவியை விபத்திற்குள்ளாக்கிய இ.போ.ச பேருந்தையும் அதன் சாரதியையும் விடுவித்த பொலிஸார் விபத்தில் காயமடைந்த சிறமியின் சகோதரர் உட்பட இருவரை பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்துள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று காலை 7.45 மணியளவில் முரசுமோட்டை பகுதியில்... Read more »

யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து கட்டணம் உச்சம்! ஆளுநரின் கவனத்திற்கு….!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் சொகுசு, அரைச்சொகுசு பேருந்துகள் அதிகளவான பஸ் கட்டணங்களை அறவிடுவத தொடர்பாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கு சொன்ற நிலையில் அதிக கட்டணம் அறவிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என ஆளுநர் கூறியுள்ளார்.  சாதாரண பொதுமக்கள்,... Read more »

காதல் விவகாரம்! பொலிஸ் நிலையத்திற்குள் கத்திக்குத்து, ஒருவர் பலி.. |

பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 53 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும், கொலயைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட தகராறு... Read more »

அரச வங்கியில் 6 கோடியே 83 லட்சம் மோசடி! வங்கி முகாமையாளரான பெண் கைது!

அரச வங்கி ஒன்றில் சுமார் 68 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி... Read more »

கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி…..!

கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இன்று இடம்பெற்றது. குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியானது அபியகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்றது. 300க்கும்... Read more »

கிளிநொச்சி சாலையினர் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில்…..!

கிளிநொச்சி அரச பேருந்து சாலையினர் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்றைய தினம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்கதல் சம்பவத்தை கண்டித்தே குறிதத் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர். நான்கு வெவ்வேறு சம்பவங்கள் இன்றுடன் பதிவாகியுள்ளதாகவு்ம,... Read more »

வடமராட்சியில் பெற்றோல் இருந்தும் மக்கள் இல்லை, ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்….!

பல மாதங்களாக மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக வரிசையில் காத்திருந்து பெற்றோல் நிரப்பிய நிலையில் இன்றைய தினம் வடமராட்சி நெல்லியடி, மந்திகை, புலோலி, கொட்டடி உட்பட அனைத்து  எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று காலை 9:00 மணிமுதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டும் பெற்றோல் நிரப்புவதற்காக... Read more »

பொல்லால் தாக்கப்பட்டு வயோதிபர் படுகொலை!.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வத்தளை, ஹூனுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய வயோதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும்... Read more »

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்குச் செல்ல முயன்ற 13 பேரில் 8 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மன்னார் நீதவானால் நேற்று சனிக்கிழமை (6) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த... Read more »

அவசர கால சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்.

நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த விருப்பம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம், பிரதமரின்... Read more »