சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது.-என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் திருமதி தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார். என்று யாழ்.ஊடக... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று காலை 10:45 மணியளவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நேற்று காலை 10:45 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 11:00... Read more »
செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »
யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் இன்று 05.08.2022 கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபடவுள்ளனர். குறித்த பயணமானது காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் – பண்ணை முனியப்பர் கோவிலடியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள்... Read more »
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலினை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லில் தேசிய பாடசாலை வாயில் கதவில் பாதாதை தொங்க விடப்பட்டுள்ளது. இதேவேளை யாழ் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, யா. தேவரயாளி இந்துக் கல்லூரி... Read more »
கைதடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 03.08.2022 இரவு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் நின்ற சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் தனபாலசிங்கம் சுதர்சனை அங்கு சீருடையில் நின்ற PC இலக்கம் 76053 உடைய பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து... Read more »
இந்து குருமார்கள் எரிபொருள் வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்துக் குருமார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமராட்சி துன்னாலை கோவில் கடவை ஐயப்பன் ஆலயத்தில் இந்து குருமார்கள் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தாம் வடமராட்சியில் உள்ள பல்வேறு எரிபொருள்... Read more »
சிலருக்கு அமைச்சுப் பதவி பெரிதான விடயமாக இருக்கின்ற நிலையில் எனக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அபிலாசைகளை வென்றெடுப்பதையே பெரிதாகக் கருதுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் நல்லூரில்... Read more »