அரசியல் கைதிகள் அல்லது போர் கைதிகளை அரசு விடுதலை செய்வதன் மூலம் சமூகங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வும், நம்பிக்கையும் ஏற்படும். அதனூடாக ஒன்றுபட்ட இலங்கையர்களாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு... Read more »
ஊர்காவற்றுறை எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் மருத்துவர்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த 30/07/2022 அன்று ஊர்க்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் பிரதேச செயலாளரூடாக விசேட அனுமதியை பெற்று... Read more »
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள, அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்களை உடனடியாக அகற்றுமாறு, பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.இது தொடர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன்,... Read more »
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள, இலங்கை ஆசிரியர் சங்க தலைமை அலுவலகத்தில் இருந்த போதே, கொழும்பு கோட்டை பொலிஸாரால், நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் 28 ஆம் திகதி,... Read more »