முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு….!

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு ஒன்று நேற்று 01.08 பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாது முறைகேடு இடம்பெற்றுள்ளது. எரிபொருள் தீர்ந்துவிட்டதாக பொதுமக்கள் திருப்பி... Read more »

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கூட்டணியில் மாலைநேர கல்வி திட்டம் ஆரம்பித்து வைப்பு…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் அமெரிக்கன் மிசன் திருச்சபை வளாகத்தில் பிரித்தானியா கனகம்மா அறக்கட்டளை நிதி அனுசரணையில் தரம் 9 மாணவர்களுக்கான விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களை கொண்ட மாலைநேர கல்வி நிலையம் ஒன்று நேற்றைய தினம்  பிற்பகல்... Read more »

மானிப்பாய் ஏஞ்சல் பாடசாலையின் செயற்பாடுகளால் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு…..!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள ஏஞ்சல் தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டில் தனது கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் குறித்த பாடசாலையில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம்... Read more »

முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR நடைமுறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்

முறிகண்டி பார ஊர்திகள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும்  QR நடைமுறையில் எரிபொருள் நேற்று 01.08. வழங்கப்பட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக பெற்று சென்றனர். இருப்பில் உள்ள எரிபொருள் தீரும்வரை மக்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என பார ஊர்திகள்... Read more »

வடமராட்சியில் கியு ஆர் க்கு பெற்றோல் விநியோகம் பல நூற்றுக்கணக்கானோருக்கு  ஏமாற்றம்…….!

வடமராட்சியில் நேற்றைய தினம் நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையம்.  குஞ்சர் கடை எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பெட்ரோல் விநியோகம் கியீ ஆர்  அடிப்படையில் வழங்கப்பட்டது. நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினுடைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான மக்கள்... Read more »