நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை காலை 7 மணிவரை செல்லுபடியாகும். இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால்... Read more »
காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தலைமையில் இன்று சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கசூரினா கடற்கரை நுழைவுக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்களில் வரும் நபர்களுக்கான கட்டணம் நீக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அத்துடன் இரவு 9 மணிவரை கசூரினா கடற்கரை... Read more »
அரியாலை நீர்நொச்சி தாழ்வு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற உள்ள நிலையில் இன்று காலையில் விநாயகப் பெருமானுக்கு எழுந்தருளி பூசை இடம் பெற்று வசந்த மண்டப பூசை இடம்பெற்று கொடியேற்றம் இடம்பெற்று விநாயக பெருமான் வெளிவீதி... Read more »
யாழ். பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வித்யா கணபதி ஆலயத்தில், தமிழ்நாடு – சிதம்பரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தெட்சணாமூர்த்தி தீட்சதர் அவர்கள் கலந்து கொண்டு விநாயக சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அடியவர்களுக்கு அருளாசியும் வழங்கினார். Read more »
மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் இடம்பெற்றது, யாழ்.மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று 31.08.2022 காலை 11.30... Read more »
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, கைதுசெய்யப்பட்ட 28 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ‘அடக்குமுறையை நிறுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், பல்வேறு தொழிற்சங்கங்களும், சமுக அமைப்புகளும் பங்கேற்றிந்தன. இந்த... Read more »
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீள... Read more »
மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அவர் இதனை சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி – குலனையூரை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணின் 5 பவுண் சங்கிலி சித்தங்கேணி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து அறுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினரின் வீட்டு... Read more »
ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளதாக அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரம் வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்காக சாதாரண... Read more »