பாடசாலைகள் திங்கள் – செவ்வாய் – வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும்…….! கல்வி அமைச்சு.

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் திங்கள் – செவ்வாய் – வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது. மற்றய இரு நாட்களும் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல், கற்பித்தல் செயற்பாட்டினை... Read more »

நாளை முதல் தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை அமுல்! நாட்டு மக்களுக்கு எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு.. |

நாடு முழுவதும் தேசிய எரிபொருள் அட்டை நாளை ஆகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் அமுலாகவுள்ள நிலையில் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், பொதுமக்களுக்கும் விசேட அறிவிப்பினை எரிசக்தி அமைச்சு விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் 12 முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது, அவையாவன, 1. தேசிய எரிபொருள்... Read more »

மதுபான விருந்தில் நடந்த பயங்கரம்..! 19 வயதான இளைஞன் குத்திக் கொலை.. |

மதுபான விருந்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தி 19 வயதான இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் உடப்புஸ்ஸல்லாவை – ரபானவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. மதுபான விருந்தின்போது இரு கோஷ்டி இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடியில்... Read more »

பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சோதனையிடப்பட்ட பிரதேச செயலரின் இருப்பிடம்! மலசல கூடத்திலிருந்து 65 லீற்றர் எரிபொருள் மீட்பு.. |

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலரின் தங்கமிடத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி பிரதேச மக்கள் முற்றுகையிட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 65 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலரின் அலுவலகம் அல்லது இருப்பிடத்தில் எரிபொருள்... Read more »

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நியாயம்கேட்ட இளைஞனுக்கு எதிராக வலி,கிழக்கு ப.நோ.கூ சங்கத்தினர் முறைப்பாடு!

கர்ப்பவதி பெண் ஒருவருக்கு எரிபொருள் வழங்க மறுத்தமையை வீடியோ பதிவின் மூலம் அம்பலப்படுத்திய இளைஞனுக்கு எதிராக வலி,கிழக்கு ப.நோ.கூ சங்கத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 28ம் திகதி மாலை அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கு எரிபொருள்... Read more »

திருமணமாகி 3 மாதங்களில் பிரிந்துபோன மனைவியை கடத்திய கணவன்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.. |

கணவனை பிரிந்து சென்று பெற்றோருடன் வாழ்ந்துவரும் மனைவியை கடத்திய குற்றச்சாட்டில் கணவன் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குறித்த தம்பதிகளுக்கு திருமணம் இடம்பெற்ற நிலையில் 3... Read more »

வடமாகாணத்தில் இன்று பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இடம்பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…….!

வடமாகாணத்தில் இன்றைய தினம் 31/07/2022 பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இடம்பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த பட்டியல். பெற்றோல் விநியோக இடங்கள்..  பண்டத்தரிப்பு ப.நோ.கூ.ச, கே. தேவகுருநாதன், அள வெட்டி மல்லாகம் ப.நோ.கூ.ச, யாழ்ப்பாணம் ப.நோ. கூ.ச, சங்கானை ப.நோ.கூ.ச, சிறுப்பிட்டி என்.விஸ்வலிங்... Read more »

சுற்றுலா பயணிகள் மேற்கொண்ட ஹோட்டல் பதிவுகளில் 45 சதவீதம் இரத்து.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மேற்கொண்ட ஹோட்டல் முன்பதிவுகளில் சுமார் 45 சதவீதமானவை போராட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது சுற்றுலாத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... Read more »

எரிபொருள் நிரப்ப காத்திருப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள, கொரோனா தொற்று நிலைமை காரணமாக, மக்கள், ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், எரிபொருள் நிரப்ப காத்திருப்பவர்கள், கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள, முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இன்று,... Read more »

அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில் தமிழ் கைதிகளுக்கு முதலிடம்: மனோ.

அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில், தமிழ் கைதிகளுக்கு முதலிடம் இருக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால், தமது கட்சி ஒத்துழைப்பு வழங்காது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று, காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தினர், கொழும்பு பொது... Read more »